இன்றிரவு 10 மணி முதல் கம்பஹா மாவட்டம் முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு!

Rihmy Hakeem
By -
0

 


இன்று மாலை (21) 10 மணி முதல் கம்பஹா மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 

திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)