இன்றைய தினம் (10) திவுலபிடிய கொத்தணி மூலம் புதிதாக 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் இருவர் மினுவாங்கொட தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் 101 பேர் குறித்த தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

எனவே திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1186 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.