திவுலபிடிய கொத்தணி மூலம் புதிதாக 109 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 37 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும், 23 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், 49 பேர் பேலியகொடை மீன் சந்தை ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2451 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.