இன்றைய தினம் (27) திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் இதுவரை 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 62 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 352 பேர் பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இதுவரை மேற்படி கொத்தணிகளில் மொத்தமாக 6145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக