இன்றைய தினம் (22) திவுலபிடிய கொத்தணியில் இதுவரை 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்களில் 188 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், 97 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், 22 பேர் கட்டுநாயக்க ஆடை தொழிற்சாலைகளின் ஊழியர்கள் எனவும் இருவர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் தெரியவருகிறது.

எனவே திவுலபிடிய கொரோனா கொத்தணியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2712 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.