திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் இன்றைய தினம் (19) மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 04 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 43 பேர் சமூகத்தில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த கொத்தணி மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2122 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துரையிடுக