இன்றைய தினம் (30) இலங்கையில் இதுவரை 314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 55 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும், 259 பேர் சமூக மட்டத்தில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே இதுவரை திவுலபிடிய / பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 6627 ஆக உயர்வடைந்துள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,105 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.