தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பிரதேசங்களில் இருக்கும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை நாளைய தினம் (20) காலை 8 முதல் இரவு 10 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்குவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.