இன்றைய தினம் (16) திவுலபிடிய கொத்தணி மூலம் இதுவரை 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்களில் 38 பேர் தனிமைப்படுத்தில் இருப்பவர்கள் எனவும், 72 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே இதுவரை திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1899 ஆக உயர்வடைந்துள்ள அதேவேளை நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5354 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.