இலங்கையில் கொரோனா பாதிப்பு காரணமாக 17 ஆவது  மரணம் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.