மினுவாங்கொட தொழிற்சாலையில் பணி புரிந்த கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இதனால் திவுல்பிடிய கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1044 ஆகவும் மொத்த எண்ணிக்கை 4469 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.