உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 2 ஆவது நாளாக இன்றைய தினம் (12) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 5 மணி நேர விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை முடிவில் மீண்டும் அவரை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே அவர் கடந்த 5 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.