திவுலபிடிய / பேலியகொடை கொத்தணியில் புதிதாக 272 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 03 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும், 269 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது. 

எனவே திவுலபிடிய / பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8129 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.