இலங்கையில் இன்றைய தினம் (18) பேலியகொடை கொத்தணியில் மேலும் 92 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 325 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 14,893 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.