இன்றைய தினம் (10) பேலியகொடை மற்றும் திவுலபிடிய கொத்தணிகளில் இருந்து 430 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11,233 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.