சமூக மட்டத்தில் மேலும் 544 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 

பேலியகொடை கொத்தணியில் இன்றைய தினம் (15) மேலும் 544 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இதுவரை திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 13,628 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)