பொலநறுவை கதுருவெலயைசேர்ந்த விஷேட தேவை உடையமாணவன் முஹம்மட் இயாஸ் புலமைப் பரீட்சையில் சித்தி அடைந்து சாதனை…!



திஹாரி பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இயங்கி வரும் இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரீட்சைக்கு குற்றெழுத்து முறையில் தோற்றிய மாணவர்களில் பொலநறுவை கதுருவெல முஸ்லிம் கொலணியைசேர்ந்த முஹம்மட் இர்ஸாட்நூறுள் மின்னா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் முஹம்மட் இயாஸ் 114 புள்ளிகளைப் பெற்று புலமைப் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.

மேலும் குற்றெழுத்து முறையில் பரிட்சைக்கு தோற்றிசித்தி அடைந்து உள்ளார் என்பது பாராட்டத்தக்கது.



நன்றி - CSN Media

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.