மஹர சிறைச்சாலை தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நால்வர் உயிரிழந்துள்ளாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அதே வேளை அங்கு பாரியளவில் தீப்பற்றி எரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.