நேற்றைய தினம் (14) நாட்டில் 392 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 இனை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியில் தொற்றாளர்கள் விபரம்:
கொழும்பு – 205
கம்பஹா – 40
களுத்துறை – 14
இரத்தினபுரி – 04
காலி – 03
கேகாலை – 09
மாத்தளை – 01
குருநாகல் – 02
அநுராதபுரம் – 04
கண்டி – 03
அம்பாறை – 01
மாத்தறை – 01
திருகோணமலை – 01
மட்டக்களப்பு – 01
யாழ்ப்பாணம் – 02
ஏனைய தொற்றாளர்களின் விபரம்:
பொலிஸ் – 04
போகம்பறை சிறைச்சாலை – 18
பூஸ்ஸ சிறைச்சாலை – 44
வெலிகடை சிறைச்சாலை – 32
வெளிநாட்டிலிருந்து வருகை தந்தோர் - 03 (SiyaneNews)