மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணபட்டுள்ளதாக தெரியவருகிறது.
அவர்களில் 35 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 169 பேர் சமூக தொற்றாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் 397 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக