LPL-2020 கிண்ண கிரிக்கட் தொடரின் இன்றைய கண்டி அணியுடனான போட்டியில் துடுப்பெடுத்தாட்டத்தின் போது உபாதைக்குள்ளான தம்புள்ளை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஓசத பெர்னான்டோ தொடரின் ஏனைய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த போட்டியில் டக்வத் லுயிஸ் முறையில் 04 ஓட்டங்களால் தம்புள்ளை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.