இன்று (28) 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 194 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.