மஹர சிறைச்சாலை அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவத்தில காயமடைந்து ராமமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக ராகமை வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 108 பேர் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.