இன்றைய தினம் (26) இதுவரை 500 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இரண்டாவது கொவிட் அலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,599 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.