இன்றைய தினம் (16) மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இதுவரை நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளது.

விபரம்:

கொலன்னாவையை சேர்ந்த 50 வயதான பெண் கடந்த 14 ஆம் திகதி ஹோமாகம வைத்தியசாலையில் மரணித்துள்ளார்

கொழும்பு 09 இனை சேர்ந்த 78 வயதான ஆண் நேற்றைய தினம் (15) ஐடிஎச் வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான பெண் இன்றைய தினம் (16) ஹோமாகம வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.