இன்று (27) நான்கு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று பதிவான மரணங்களின் விபரம்:

பிடகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆண் நேற்று (26) ஹோமாகம வைத்திசாலையில் மரணித்துள்ளார்

ராகமை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான பெண் நேற்று (26) முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணித்துள்ளார்

கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான பெண் நேற்று முன் தினம் (25) முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணித்துள்ளார்

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பெண் நேற்று (26) அநுராதபுர போதனா வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.