நாட்டில் இன்று (11) மேலும் 226 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இதுவரை 762 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரண்டாவது அலையில் இனங்காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,747 ஆக உயர்வடைந்துள்ளது.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.