இலங்கையில் மேலும் 202 பேருக்கு கொவிட் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் (15) இதுவரை 622 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 30,459 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக