இன்று இதுவரை 622 தொற்றாளர்கள் : 2வது அலை தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது!

Rihmy Hakeem
By -
0


இலங்கையில் மேலும் 202 பேருக்கு கொவிட் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் (15) இதுவரை 622 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 30,459 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)