மேல் மாகாணத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக