இன்று (12) மேலும் நான்கு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 244 ஆக உயர்வடைந்துள்ளது. (RH)

விபரம்:

  1. கொழும்பு 13 பிரதேசத்தினை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் ஐடிஎச் வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி மரணித்துள்ளார்.
  2. ஹங்வெல்ல பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதான ஆண் ஒருவர் இன்று ஹோமாகமை வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
  3. மாத்தளை பிரதேசத்தினை சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் இன்று தெல்தெனிய வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
  4. வெல்லம்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் இன்று முல்லேரியா வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.