இரணைதீவு பகுதியானது நீரேந்துப் பிரதேசமாகக் காணப்படுவதனால் கொரோனாத் தொற்றுள்ள சடலங்களை புதைப்பதால் நீரூடாகத் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளதாகவும் அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதற்கு தோண்டப்பட்டிருந்த குழிகளை அப்பிரதேச மக்கள் மூடிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (மு)
கருத்துரையிடுக