மீன் தொட்டிக்குள் விழுந்து குழந்தை மரணம்

  Fayasa Fasil
By -
0

வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பலியாகி உள்ளது. கல்கிரியாகம் – ககல்ல, ஆடியாகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து குறித்த குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போதும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (Fys)

Tags:

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)