ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, (12) திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து  இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

   கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம் இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் பலரும்  இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.