அடுத்துவரும் இரு வாரங்களுக்கு திட்டமிடப்பட்ட அரச மற்றும் தனியார் வைபவங்கள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என, ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Siyane News)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.