உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குருநாகல் மாவட்டம், கனேவத்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தித்தவல்கல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

(Siyane News)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.