இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் உளவியல் நிபுணராக (MD  Psychiatrist) கண்டி, யஹலத்தன்னையைச் சேர்ந்த Dr மிர்ஸா ஜமால்தீன் தனது கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளார். 

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது இளமானி பட்டப்படிப்பை (MBBS) பூர்த்தி செய்து கொழும்பு மருத்துவ பட்டப்பின் படிப்பு (PGIM) நிருவகத்தில் தனது MD கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளார். இக்கற்கை நெறியின் Part 01 பரீட்சையில் Gold Medal பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் உளவியல் துறையில் Senior Registrar ஆக கடமை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.