நாட்டில் தற்போது ஒரு மாத நுகர்வுக்கு தேவையான அரிசி மாத்திரமே காணப்படுவதாக வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதனாலேயே 100,000 மெற்றிக் டொன் அரிசி இறக்குமதிக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.