நாட்டில் தற்போது கொவிட் பரவல் இருக்கும் நிலையில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதியை குறிப்பிட்டு கூற முடியாதிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (07) இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.