நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாகவும்  இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 வரையில் பயணக் கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.