இந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை காரணமாக இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டி இன்று நடைபெறவிருந்த நிலையில், போட்டி நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)
இந்திய வீரருக்கு கொரோனா : 2வது T20 ஒத்திவைப்பு!
By -
ஜூலை 27, 2021
0