இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான மஹிந்த ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா எல பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)
கருத்துரையிடுக