க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை என்பன நடைபெறும் தினங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தினங்களில் பரீட்சைகள் இடம்பெறுவது தொடர்பில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் ஆராய வேண்டும் எனவும் அதனை தொடர்ந்தே பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.