ரிஷாட் பதியுதீனின் பாராளுமன்ற உரையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் (05) சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ரிஷாட் பதியுதீன் அவர் பக்க நியாயங்களை முன்வைத்தார். அந்த விடயங்களை ஊடகங்களுக்கு சென்றடைய வாய்ப்பளியுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.