நாளை முதல் (02) சகல அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.