எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட துருக்கி, பாகிஸ்தான், மாலைதீவு, எகிப்து, ஓமான், பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய நாடுகள் தமது சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று ஐக்கிய இராச்சியம் தெரிவித்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.