அஸாத் சாலிக்கு மீண்டும் விளக்கமறியல்!

Rihmy Hakeem
By -
0

.


 முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பித்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)