இன்றிலிருந்து நாளை வரை சிவப்பு எச்சரிக்கை!

Rihmy Hakeem
By -
0

 

இன்று (25) காலை 6.30 முதல் நாளை மாலை 6.30 வரை

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

(Siyane News) 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)