நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

Rihmy Hakeem
By -
0

 


 நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் மின்னலுடன் கடும் காற்று  வீசக்கூடும் என்றும் இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)