Update:
கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மேயர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முன்னைய செய்தி:
ஹம்பாந்தோட்டை மா நகர சபை மேயர், எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியவையில் வைத்து இருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.