ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, "குறித்த குழு GSP+ வரிச்சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கையை வந்தடையவுள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.